தேசிய செய்திகள்

பசுமை தீர்ப்பாய தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா நியமனம்: இன்று பொறுப்பேற்கிறார்

பசுமை தீர்ப்பாய தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா இன்று பொறுப்பேற்க உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தேசிய பசுமை தீர்ப்பாய தலைவராக இருந்த நீதிபதி ஏ.கே.கோயல் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து, நீதிபதி ஷியோகுமார் சிங்கை இடைக்கால தலைவராக மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் பதவியில் கொல்கத்தா ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவாவை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

அவருக்கு இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று பசுமை தீர்ப்பாய பதிவாளர் ஜெனரல் அங்கித் சிங்லா தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து