தேசிய செய்திகள்

கர்நாடக மந்திரிசபை 20-ந்தேதி விரிவாக்கம் - 13 பேர் பதவி ஏற்க வாய்ப்பு

கர்நாடக மந்திரிசபை 20-ந்தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் 13 பேர் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகாவில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா கடந்த மாதம் ஆட்சி அமைத்தது. மாநிலத்தில் பெய்த தொடர்மழை, வெள்ளம் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் முதற்கட்டமாக வருகிற 20-ந்தேதி மந்திரிசபையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் 13 பேர் மந்திரி பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்