தேசிய செய்திகள்

கேரள சட்ட சபை தேர்தல் முடிவுகள்; திருச்சூர் தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி முன்னிலை

கேரளவில் திருச்சூர்தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி முன்னிலை வகித்து வருகிறார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளுகு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, கேரளாவில் ஆளும் இடது சாரி முன்னணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சிபிஎம் தலைமையிலான இடது சாரி முன்னணி 89 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

இதில், திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி முன்னிலை வகித்து வருகிறார். கேரள முன்னாள் முதல் மந்திரி கே கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ் கோபி முன்னிலை வகித்து வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து