தேசிய செய்திகள்

கேரள முதல் மந்திரி காவல்துறை மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் - காங்கிரஸ் மூத்த தலைவர் சென்னிதலா

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், அம்மாநில காவல்துறை மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், அம்மாநில காவல்துறை மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறிய சென்னிதலா, அவற்றைக் கட்டுப்படுத்துவதில் உள்துறை பொறுப்பில் உள்ள முதல் மந்திரி படுதோல்வி அடைந்துவிட்டார் என்று கூறினார்.

முன்னாள் உள்துறை மந்திரியான சென்னிதலா, போதைப்பொருள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், பல முக்கியமான வழக்குகளில் காவல்துறை பின்தங்கி இருப்பதையும் குறிப்பிட்டார்.

மேலும் அவர், காவல்துறையின் செயல்பாடுகளில் முதல் மந்திரிக்கு பிடிப்பு இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்