தேசிய செய்திகள்

கடலில் மிதந்த ரூ.28 கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரீசை போலீசாரிடம் ஒப்படைத்த கேரள மீனவர்கள்

கடலில் மிதந்து கொண்டிருந்த, ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல வாந்தியை, கேரள மீனவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் விழிஞ்சம் மீன்பிடி துறைமுகம் அருகே, கடலில் மிதந்து கொண்டிருந்த, ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல வாந்தியை, கேரள மீனவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திமிங்கல வாந்தி என்பது, திமிங்கலத்தின் செரிமான உறுப்பில் இருந்து வாய் வழியாக வெளியேறும் திடக்கழிவுப் பொருள் ஆகும். 'கடல் தங்கம்' என அழைக்கப்படும் திமிங்கல வாந்தியை கடத்த, பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், 28 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல வாந்தியை போலீசாரிடம் ஒப்படைத்த கேரள மீனவர்களுக்கு, பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.  

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு