தேசிய செய்திகள்

கேரளா, மேற்கு வங்காளத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

கேரளா, மேற்கு வங்காளத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கேரளாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றிய கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மாணி, மேற்கு வங்காளத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்பிதா கோஷ் ஆகியோர் இந்த ஆண்டு தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

அதனால் காலியாக உள்ள அந்த 2 இடங்களுக்கும் வருகிற 29-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல், 9-ந் தேதி தொடங்குகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து