தேசிய செய்திகள்

கவுரி லங்கேஷ் கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்: சித்தராமையா

மூத்த பத்திரிக்கையாளரான கவுரி லங்கேஷ் கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல் மந்திரி சித்தராமையா, பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கண்டறிவது மற்றும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது ஆகியவற்றில் தனது முயற்சியில் அரசு நேர்மையுடன் செயல்படுகிறது என கூறினார்.

கடந்த செப்டம்பர் 5ந்தேதி தனது வீட்டில் இருந்த லங்கேஷை அடையாளம் தெரியாத நபர்கள் மிக நெருங்கிய தொலைவில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு