தேசிய செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி: பெங்களூருவில் வரும் 30ந்தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவு

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரும் 30ந்தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகர நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், நகரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரும் 30ந்தேதி (திங்கட்கிழமை) இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு