தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேரடி தரிசன முறை அமல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால்,நேரடி தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால்,நேரடி தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல், ஆந்திரா, தெலங்கானாவில் சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு மட்டுமல்லாது, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இதனால், பக்தர்கள் விரைவாக ஏழுமலையானை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.  

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு