தேசிய செய்திகள்

கர்நாடகாவில் சரக்கு லாரி, கார் மோதல்; 5 தமிழக இளைஞர்கள் உயிரிழப்பு

கர்நாடகாவில் சரக்கு லாரியும் காரும் மோதி கொண்டதில் 5 தமிழக இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகாவில் சித்ரதுர்கா நகரருகே ஜவஹனள்ளி பகுதியில் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், சரக்கு லாரி ஒன்று காரின் மீது வேகமுடன் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஆம்பூரை சேர்ந்த 5 தமிழக இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்