தேசிய செய்திகள்

யக்‌ஷகானா கலைஞர் வேடத்தில் மந்திரி சுதாகர்

மந்திரி சுதாகர், யக்‌ஷகானா கலைஞர் வேடத்தில் தோன்றினார்.

தினத்தந்தி

கார்வார்:

உத்தர கன்னடா மாவட்டம் பட்கல்லில் யக்ஷகானா நிகழ்ச்சி நடந்தது. இதில் மந்திரிகள் கோட்டா சீனிவாச பூஜாரி, மந்திரி சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு யக்ஷகானா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அப்போது, மந்திரி சுதாகர், யக்ஷகானா கலைஞர் போல வேடம் அணிந்து வந்தார். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதுதொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை