தேசிய செய்திகள்

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு 'சிறுதானிய பிஸ்கட்' - முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு இனி வாரத்தில் 3 நாட்கள் முட்டை வழங்கப்படும் என முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்தார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு 'சிறுதானியச் சிற்றுண்டி' வழங்கும் திட்டத்தை புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவின்போது மாணவர்களுக்கு சிறுதானியங்கள் அடங்கிய பிஸ்கட்டை அவர் வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் பேசிய ரங்கசாமி, பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் மாலையில் திணை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய பிஸ்கட் மற்றும் மிட்டாய்கள் வழங்கப்படும் என்றும், வாரத்தில் 2 நாட்கள் வழங்கப்பட்ட முட்டை இனி 3 நாட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்