கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..?

அடுத்த மாதம் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுமா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 3-வது வாரம் தொடங்கக்கூடும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

சுமார் ஒரு மாதம் நடைபெறும், 20 அமர்வுகள் கொண்ட இந்த கூட்டத்தொடர், சுதந்திர தினத்துக்கு முன்பு முடிவடையும்.

இந்த மழைக்கால கூட்டத்தொடர், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கி, பிற்பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு மாறக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை