தேசிய செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்

நீட் நுழைவுத் தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு எழுத, முன் எப்போதும் இல்லாத அளவில் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மராட்டியம் 2.80 லட்சம், உ.பி.2,70 லட்சம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வரும் மே 7ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்