தேசிய செய்திகள்

மாநிலத்தில் அதிக தடுப்பூசிகள் வீணாகவில்லை - சத்தீஷ்கார் அரசு மறுப்பு

மாநிலத்தில் அதிக தடுப்பூசிகள் வீணாகவில்லை என்று சத்தீஷ்கார் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

ராய்ப்பூர்,

நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி குறித்த ஆய்வுக்கூட்டத்தைத் தொடர்ந்து, சத்தீஷ்காரில் 30.2 சதவீத தடுப்பூசிகள் வீணாகியுள்ளன. இது தேசிய சராசரி விகிதமான 6.3 சதவீதத்தை விட மிகவும் அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சத்தீஷ்கார் மாநில பொதுமக்கள் தொடர்புத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், சத்தீஷ்காரில் அதிகமான தடுப்பூசிகள் வீணாகியுள்ளன என்ற மத்திய அரசின் தகவல் தவறானது என்றும் உண்மையில், மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளில் வெறும் 0.81 சதவீதமும், மாநில அரசால் நேரடியாக வாங்கப்பட்ட தடுப்பூசிகளில் 0.63 சதவீதமும் மட்டுமே வீணாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை