தேசிய செய்திகள்

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்ந்து 5 ஆயிரத்து 243 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை பங்குச்சந்தை இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்ந்து 75 ஆயிரத்து 243 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. சென்செக்ஸ் குறியீடு 75 ஆயிரம் புள்ளிகளை கடப்பது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இந்திய பங்குச்சந்தைகளில் ஐடி மற்றும் வங்கித்துறை பங்குகள் கணிசமான ஏற்றம் கண்டுள்ளன.

மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 300 புள்ளிகள் அதிகரித்து 22 ஆயிரத்து 908 புள்ளிகளை எட்டியுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?