தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்காளதேசத்தினர் 9 பேர் கைது

மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்காளதேசத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் வங்காளதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அந்த நாட்டைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். இந்த நிலையில் முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்காளதேசத்தைச் சேர்ந்த 9 பேரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.

மேலும், சட்டவிரோதமாக ஊடுருவியவர்களிடம் இருந்து 28 கால்நடைகளின் தலைகள், 499 பாட்டில்களில் இருந்த இந்தியாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை