தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல், ராணுவ வீரர் வீரமரணம்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பூஞ்ச் செக்டாரில் மாலை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

இருதரப்பு சண்டையில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு