தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் : பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரி உயிரிழப்பு!

புல்வாமாவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

தினத்தந்தி

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். காக்போரா ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் ரயில் நிலையத்திற்கு வெளியே தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தற்போது அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை