தேசிய செய்திகள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

மாத சம்பளம் பெறுவோர் மற்றும் தனிநபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இந்த மாதம் 31-ந் தேதி என்று இருந்ததை ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய நிதி துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததால் மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...