தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி துப்பாக்கி சூடு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இரவில் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

தினத்தந்தி

காஷ்மீர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிரிஷ்ண காடி பிரிவில் இரவு 10 மணியளவில், பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இரவில் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன ராணுவத்தினரால் தொடர்ந்து பதற்ற நீலை நீடித்து வரும் சூழலில் பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்