தேசிய செய்திகள்

குஜராத் எல்லையில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானி கைது

குஜராத் எல்லையில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

தினத்தந்தி

அகமதாபாத்,

குஜராத் எல்லையில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியை எல்லைப் பாதுகாப்பு படையினர் (BSF) கைது செய்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பார்டர் அவுட் போஸ்ட் (BOP) அருகே உள்ள வாயிலை ஏறிக்குதித்து இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்றார். அவரை உடனடியாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

அந்த நபர் பாகிஸ்தானின் நகர்பார்க்கர் பகுதியில் வசிக்கும் தயா ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது குறித்து பிஎஸ்எஃப் குஜராத் எல்லைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து