தேசிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத்கோவிந்த், மீராகுமார் ஆகியோரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்பு

ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த் மற்றும் மீராகுமார் ஆகிய இருவரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவு பெறுகிறது. இதன் காரணமாக புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் ஜூலை 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் ராம்நாத்கோவிந்த் மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் மீராகுமார் உட்பட 90 க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இவற்றில், ராம்நாத்கோவிந்த் மற்றும் மீராகுமார் ஆகிய இருவரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. ஏனைய அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்