தேசிய செய்திகள்

‘நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்’ - தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி

நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் உறுதியளித்தார்.

தினத்தந்தி

சண்டிகர்,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி இருக்கிறது. இந்த தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறியுள்ளார்.

சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவப்படிப்பு நிறுவனத்தின் புதிய கல்வியாண்டு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இது தொடர்பாக கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மோசடி செய்ய முடியாதது. அவற்றின் செயல்பாடுகளை நிபுணர் குழு ஆய்வு செய்து உறுதியளித்து இருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு முறையின் நேர்மையில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்