தேசிய செய்திகள்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. #EidulFitr

தினத்தந்தி

சென்னை,

முஸ்லிம்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று(சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் ரம்ஜான் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டனர்.

புகழ்பெற்ற டெல்லி ஜூம்மா மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அதேபோல்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் ரடபோராவில் உள்ள மசூதியிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு