தேசிய செய்திகள்

சுய சார்புள்ள ஒருநாடாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை

74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-