கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

"பஞ்சாப் சிங்கம்" லாலா லஜபதி ராயின் பிறந்தநாள்- பிரதமர் மோடி மரியாதை !

சுதந்திரப் போராட்ட வீரராக இருந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் 157-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். சமூக சீர்திருத்தவாதியாகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் இருந்து ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியா சுதந்திரம் பெற முக்கிய பங்காற்றினார்.

சுதந்திரப் போராட்ட தியாகி லாலா லஜபதி ராயின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டுவீட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "சுதந்திரப் போராட்டத்தில் அவரது துணிச்சல், போராட்டம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களால் எப்போதும் நினைவுகூரப்படும் என்று அவர் கூறினார்".

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை