தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் மின் வினியோகம்

சத்தீஷ்காரில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் மின் வினியோகம் கிடைத்துள்ளது.

தினத்தந்தி

சுக்மா,

சத்தீஷ்காரில் சுக்மா மாவட்டத்தில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த மின்பா என்ற கிராமத்தில் 30 ஆண்டுகளாக மின் வினியோகம் இல்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கிராமத்திற்கு மின்சார வினியோகம் கிடைத்துள்ளது. இதுபற்றி மாவட்ட எஸ்.பி. சுனில் சர்மா கூறும்போது, சுதந்திர தினத்தினை முன்னிட்டு மக்களின் வாழ்வில் ஒளியை கொண்டு வருவதற்காக அனைத்து வீடுகளுக்கும் பல்புகள் வழங்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்