தேசிய செய்திகள்

‘நிதி ஆயோக்’ முன்னாள் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சிக்கல்: ஊழல் கண்காணிப்பு ஆணையம் வழக்கு தொடர முடிவு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில், ‘நிதி ஆயோக்’ முன்னாள் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஊழல் கண்காணிப்பு ஆணையம் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தியபோது, சில முன்னாள், இந்நாள் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் கண்டுபிடித்தன.

இதையடுத்து, இவ்விவகாரத்தில், நிதி ஆயோக் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சிந்துஸ்ரீ குள்ளார், சிறு, குறு தொழில் அமைச்சக முன்னாள் செயலாளர் அனுப் கே.பூஜாரி, பொருளாதார விவகாரத்துறை முன்னாள் செயலாளர் ரவீந்திர பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடர மத்திய நிதி, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகங்களிடம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அனுமதி கோரியுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்