தேசிய செய்திகள்

பஞ்சாப்: பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன் - எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தினர்.

தினத்தந்தி

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சார் பகுதியில் பாகிஸ்தான் எல்லை அருகே டிரோன் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர், அந்த டிரோனை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தினர்.

அந்த டிரோன் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது. பின்னர் அந்த டிரோனை சோதனை செய்த போது, அதில் வணிக ரீதியிலான கடத்தல் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்