தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரெயில் மோதி 2 யானைகள் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரெயில் மோதி 2 யானைகள் பலியாயின.

ஹரித்துவார்,

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் ஜமல்பூர் காலன் பகுதியில் வனப்பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை நந்தாதேவி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது 2 ஆண் யானைகள் தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது யானைகள் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 யானைகளும் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு