தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 3 நகரங்களில் 5ஜி சேவை

ராஜஸ்தான் மாநிலத்தில் 5ஜி இணைய சேவையை முதல்-மந்திரி அசோக் கெலாட் தொடங்கிவைத்தார்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநிலத்தில் 5ஜி இணைய சேவையை முதல்-மந்திரி அசோக் கெலாட் நேற்று தொடங்கிவைத்தார்.

ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்ப்பூர் நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி அசோக் கெலாட் பேசுகையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத்துறையில் புரட்சிகரமான புதிய படியாக 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அதிவேக சேவையினால், நல்ல நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, பொறுமைப்புடைமை என்ற கனவு மேலும் வலுப்படுத்தப்படும்.

அதேநேரம், அதிகரித்துவரும் இணைய மோசடிகள், சவால்கள் குறித்து ஆன்லைன் பயனாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.'

இவ்வாறு அவர் பேசினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு