தேசிய செய்திகள்

பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை

பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா ராணுவம் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனது வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தினார். முப்படை தலைமை தளபதி பிபின் ரவத், முப்படை தளபதிகள் ஆகியோருடன் அவர் விவாதித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்