தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து திரும்பியவர்கள்: கேரளாவில் 80 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்

கேரளாவில் சீனாவில் இருந்து திரும்பிய 80 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவிவருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து கடந்த சில நாட்களில் கேரளா திரும்பியிருந்த 80 பேர் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 7 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?