தேசிய செய்திகள்

சபரிமலையில் கடந்த ஆண்டை விட வருவாய் குறைவு - தேவசம்போர்டு தகவல்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்களின் வருகை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் 28 நாட்களில் சபரிமலை கோவிலுக்கு ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

அதேசமயம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.154.77 கோடி வருவாய் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், பக்தர்களின் வருகையும் சுமார் 1.5 லட்சம் குறைந்து 18 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்