தேசிய செய்திகள்

பிரமாண்ட அணிவகுப்புடன் ஆர்எஸ்எஸ் நடத்திய விஜயதசமி விழா- சங்கர் மகாதேவன் பங்கேற்பு

நாக்பூரில் பிரமாண்ட அணிவகுப்புடன் ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயதசமி விழா நடைபெற்றது.

தினத்தந்தி

நாக்பூர்:

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஆண்டுதோறும் விஜயதசமி விழா நடத்தப்படுகிறது. அவ்வகையில் இன்று பிரமாண்ட அணிவகுப்புடன் விஜயதசமி விழா நடைபெற்றது.

விழாவில் பாடகர்-இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய மந்திரி நிதின் கட்காரி, மகாராஷ்டிர துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேபி ஹெட்கேவார் சிலைக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சங்கர் மகாதேவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்