தேசிய செய்திகள்

கடன் பத்திரங்கள் மூலம் பாரத ஸ்டேட் வங்கி ரூ.3,717 கோடி திரட்டியது

கடன் பத்திரங்கள் மூலம் ரூ.3,717 கோடி வருவாய் ஈட்டியதாக பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாரத ஸ்டேட் வங்கி, கடன் பத்திரங்களை (டையர் 1) வெளியிட்டது. இவை 8.25 சதவீத வட்டியுடன் 10 ஆண்டு காலத்துக்கான பத்திரங்கள் ஆகும்.

இந்த பத்திரங்களுக்கு முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது. அடிப்படை விலையான ரூ.2 ஆயிரம் கோடியை விட 2.27 மடங்கு அதிகமாக ரூ.4 ஆயிரத்து 537 கோடிக்கு கேட்கப்பட்டது. இதன்மூலம், ரூ.3 ஆயிரத்து 717 கோடி வருவாய் ஈட்டியதாக பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு