தேசிய செய்திகள்

சட்ட கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை

சட்ட கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இதனை தொடர்ந்து வருகிற அக்டோபர் 6ந்தி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

அவரது அறையில் இருந்து லேப்டாப்புகள், சி.டி.க்கள் மற்றும் பிற பொருட்கள், சி.சி.டி.வி. காட்சிகள் ஆகியவை போலீசாரால் கைப்பற்றப்பட்டன. அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

அந்த மாணவியின் பெற்றோர் சாமியாரின் சீடர்களாக உள்ளனர். இந்நிலையில், சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதன் மாதிரிகளை பரிசோதித்து உறுதிப்படுத்துவதற்காக அவை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை