தேசிய செய்திகள்

செந்தில் பாலாஜி திமுகவில் சேர்வதில் சூழ்ச்சி, சதி இருக்கிறது -அமைச்சர் ஜெயக்குமார்

செந்தில் பாலாஜி திமுகவில் சேர்வதில் சூழ்ச்சி, சதி இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சென்னை

அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

பிரிந்து சென்றவர்களில் தினகரனை தவிர யார் வந்தாலும், அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும். தினகரன் ஒரு மண் குதிரை, அவரை யார் நம்பி சென்றாலும் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நிலைமை தான்.

பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் உரிய மரியாதை வழங்கப்படும்.

செந்தில் பாலாஜி உள்பட எல்லோரையும் அனுப்பிவைத்து விட்டு பின்னர் தினகரனே திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...