தேசிய செய்திகள்

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 4.4 ஆக பதிவு

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.4 ஆக பதிவானது.

தினத்தந்தி

இம்பால்,

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.4 ஆக பதிவானது. அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் லேசாக வீடுகள் குலுங்கின.

இதனால், அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த மக்கள் அலறியடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து