தேசிய செய்திகள்

மராட்டியத்தில் முழு ஊரடங்குக்கு மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் எதிர்ப்பு

மராட்டியத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்கு மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மராட்டிய அரசு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இருப்பினும் பா.ஜனதாவினர் கொரோனா ஊரடங்கு விதிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று உத்தவ் தாக்கரே அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். ஏழை மக்களுக்கு எந்த வித நிவாரணமும் வழங்காமல் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது அந்த மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார். மேலும் இந்த ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து