தேசிய செய்திகள்

பாலியல் புகார் : சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி விசாரணை குழுவினருடன் சந்திப்பு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழு இது தொடர்பாக விசாரித்து வருகிறது.

இந்த குழுவை சந்திக்குமாறு தலைமை நீதிபதிக்கு விண்ணப்ப கடிதத்தை இந்த விசாரணைக் குழுவினர் அனுப்பினர். அதை ஏற்று நேற்று இந்த குழுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சந்தித்தார். இந்த தகவலை சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது