கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தி நியமனம்

கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள ஐகோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார், ஏப்ரல் 24ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனை தொடர்ந்து கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தியை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 24, 2023 முதல் கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தி பதவியேற்பார் என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ டுவீட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது