தேசிய செய்திகள்

இந்தியப் பெருங்கடல் மாநாட்டிற்காக நாளை இலங்கை செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்

இலங்கையில் நடைபெறவுள்ள இரண்டு நாள் இந்தியப் பெருங்கடல் மாநாட்டிற்கு செல்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

தினத்தந்தி

புதுடெல்லி

அப்போது அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரையும் தனியே வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்திப்பார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இந்திய, சிங்கப்பூர் அமைப்புகள் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன. மாநாட்டின் துவக்க உறையை நிகழ்த்தவுள்ளார் சுஷ்மா.

இந்த மாநாட்டின் முதல் கூட்டம் 2016 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்றது. இவ்வாண்டின் தலைப்பு அமைதி, முன்னேற்றம் மற்றும் வளம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 35 நாடுகள் கலந்து கொள்கின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது