தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் மேலும் 5,892- பேருக்கு கொரோனா தொற்று

தெலுங்கானாவில் மேலும் 5,892- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,892- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 9,122- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக 46- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 73,851- ஆக உள்ளது.

தெலுங்கானாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 640- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 லட்சத்து 05 ஆயிரத்து 164- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,625- ஆக உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...