தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தந்தங்களை கொண்ட யானை உயிரிழப்பு!

ஆசியாவிலேயே மிகப்பெரிய தந்தங்களை கொண்ட போகேஷ்வரா என்ற யானை, உடல்நலக்குறைவால் கர்நாடகாவில் உயிரிழந்தது.

பெங்களூரு,

ஆசியாவில், மிகப்பெரிய தந்தங்களுடைய யானைகளில் ஒன்றாக கருதப்படும் போகேஷ்வரா என பெயரிடப்பட்ட யானை, கர்நாடக வனப்பகுதியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.

கடந்த சில நாட்களாக, கபினி வனப்பகுதியில் உடல்நலக்குறைவோடு சுற்றி திரிந்த சுமார் 86 வயதுடைய போகேஷ்வரா யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்