தேசிய செய்திகள்

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் சட்டசபையில் நேற்று அனைத்து கட்சி தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய குடிமக்கள் பதிவேடு பீகார் மாநிலத்துக்கு தேவையற்றது. தேசிய மக்கள்தொகை பதிவேடு, 2010-ம் ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுடனே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அனைத்து கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

முன்னதாக, முதல்-மந்திரி நிதிஷ் குமார் பேசுகையில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் கூடுதலாக சேர்க்கப்பட்ட கேள்விகளை நீக்குமாறு மத்திய அரசுக்கு எழுதி உள்ளோம். பெற்றோரின் பிறந்த இடம், தேதி போன்ற தகவல்கள் யாரிடமும் கேட்கப்படாது. எனவே, குழப்பம் தேவையில்லை என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு