தேசிய செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு

உத்திரப்பிரதேசம் முசாபர்நகரில் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

முசாபர்நகர்

உத்தரபிரதேசத்தில் கடந்த செப்டம்பர் 14ம் தேதி அன்று முசாபர் மாவட்டத்தின் பாமன்கேரி பகுதியில் வயதான நபரிடமிருந்து மங்கல், சோனு மற்றும் அனுஜ் ஆகியோர் கொள்ளையடித்தனர்.

இந்த நிலையில் கடந்த 28ம் தேதி அன்று அவர்களை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். இதில் மங்கல் மற்றும் சோனுவுக்கு காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

கொள்ளையர்களிடம் இருந்து ரூ .20,000 ரொக்கம், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு