தேசிய செய்திகள்

நாதுராம் கோட்சேவுக்கு கோவில் அமைத்து வழிபாடு

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோவில் எழுப்பப்பட்டது.

தினத்தந்தி

போபால்,

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே, கடந்த 1949ம் ஆண்டு நவம்பர் 15ந் தேதி தூக்கில் போடப்பட்டார். அவரது நினைவு நாளான நேற்று, மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்து மகாசபை அலுவலகத்தில் அவருக்கு கோவில் எழுப்பப்பட்டது.

கோட்சேவின் 32 அங்குல உயர சிலை நிறுவப்பட்டது. சிலைக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அங்கு வந்த பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்