தேசிய செய்திகள்

காஷ்மீரில் விபத்து: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 3 பேர் சாவு

காஷ்மீரில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் சாம்ரோலி கிராமத்திற்கு அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதில் லாரியில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிறுமி உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 7 பேரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்